முன்னழகால்
என் மனதில் பந்தடித்தாய்.
கண்ணழகால்
பொன் கவிதை சிந்த வைத்தாய்...
பின்னழகால்
என் இமைகளை நிற்க வைத்தாய்...
நடை அழகால்
என் இளமை சொக்க வைத்தாய்.
- யாழ் சுதாகர்
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2
Saturday, February 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment